வீடியொக்கள் காட்டவும் ( 151 - 175 இன்: 322 )
2015-12-12
ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்
2015-12-12
முஃஜிஸத்துக்களும் கராமத்துக்களும் என்பதன் விளக்கம், அது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு, அதில் மக்களின் நம்பிக்கைகள்
2015-12-12
ஒரு கடவுளை மாத்திரம் ஏன் வணங்க வேண்டும்? அந்த ஓர் இறைவன் அல்லாஹ்தான் என்று ஏன் கூறுகின்றோம்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு
2015-11-28
அகீதாவின் கொள்கை விளக்கம். முதலாவது தவ்ஹீத் பற்றிய பாடம். 1.இகீதாவை பற்றிய அறிவைபெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.2. அறிவை செயல் படுத்தக் கூடியவராக இருக்கவேண்டும். 3.இதனை பற்றி தஅவா செய்யக் கூடியதவராக இருக்கவேண்டும். 4. இவற்றில் ஈடுபடும் போது தேலையான சப்ர் எனும் பொறுமை எம்மிடம் இருக்க வேண்டும்.
2015-11-28
குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
2015-11-17
அனைத்து வணக்கங்களிலும் நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம்
2015-11-17
வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.
2015-10-31
ரஜப் மாதத்தில் மக்கள் மத்தியில் இடம்பெறும் சில நூதனங்கள்
2015-10-31
நபியவர்களை விசுவாசிப்பதன் அர்த்தம், அவர்களை உண்மைப்படுத்தல், ஏவலுக்குக் கட்டுப்படல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அவர் காட்டிய பிரகாரமே அல்லாஹ்வை வணங்குதல்.
2015-10-31
மனிதன் கடவுளாக வர முடியாத, கடவுளின் சில முக்கிய பண்புகள்
2015-10-23
அல்லாஹ் அல்-குர்ஆனில் சத்தியம் செய்யும் பொருற்கள் மனித வாழ்வுக்கு மிகமுக்கியமானவை. அதிலொன்று தான் காலமாகும்.காலம் ஓர் அருள், அதனை இபாதத்தில் கழிக்காவிடில் மருளாகிவிடும். நாட்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தரக்கூடியதாய் அமைக்க வோண்டுமெனக் கூறி இஸ்லாமியப் புதுவருடத்தை அமல்களில் செலவளிக்க உரை விளக்குகின்றது.
2015-10-21
மாதங்கள் பனிரெண்டுல் நான்கு மாதங்கள் சிறப்புக்குரியவை அவற்றில் முஹர்ரமும் ஒன்றாகும். அதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமுமாகும். இது கணிப்பீட்டின் அடையாளமே தவிர கொண்டாட்டத்துக் குரிய நாளல்ல.ஆஷுராவுடன் தாஸுஆ சேர்த்துக் கொண்டதே யூதர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்பதற்காவே. மாற்றமாக அவர்களைப் போல் நினைத்தபடி கொண்டாட்டங்களை உருவாக்குவதற்கல்ல என இவ்உரையில் எச்சரிக்கப்படுகின்றது.
2015-10-19
படைக்கப்பட்ட மாதங்களில் சிலதை அல்லாஹ் சிறப்புக் குறிய மாதங்களாக ஆக்கி இருக்கின்றான். அவ்வாறு மாதங்களாக இருப்பினும் சரி, இடங்களாக இருப்பினும் சரி அவற்றை மனிதன் தானாக தீர்மானித்து விட முடியாது. அதனடியே இஸ்லாம் மாதங்களில் முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்தப்பட்ட மாதமாக மாற்றி இருக்கின்றது. இது இஸ்லாமிய மாதத்தில் முதல் மாதமாகும், ஹிஜ்ரத், கர்பலா போன்ற நிகழ்வு நடைபெற்ற மாதமாகும், ஆஷுரா,தாஸுஆ எனும் ரமழானுக்குப் பிந்திய சிறப்பு மிகு நோன்பைக் கொண்ட மாதம் என சிறப்புகள் இங்கு விளங்கப்படுத்தப்படுகின்றன.
2015-10-19
பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும். பிரார்த்தனை விடயத்தில் மக்களின் வகை
Go to the Top