வீடியொக்கள் காட்டவும் ( 76 - 100 இன்: 322 )
2016-02-20
அல்லாஹ் வழங்கியிருக்கும் புத்தியைப் பயன்படுத்துவதில் மக்களின் நிலைப்பாடுகள்
2016-02-20
முஹர்ரம் 10ம் நாளில் நடைபெறும் கர்பலா அனுஷ்டிப்பு, விஷேடமான திக்ருகள் செய்தல், மௌலித்கள் ஓதுதல் போன்ற பித்அத்துகள்
2016-02-20
வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.
2016-02-20
வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.
2016-02-08
ஹதீஸ்களின் தராதரங்களைக் கவனிக்காமை, இஸ்லாத்திற்கு முரணான கதைகளைப் பதிவிடல், தகுதியில்லாதவர்களெல்லாம் உலமாக்களையும் தலைவர்களையும் விமர்சித்தல், தவறிழைத்தவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படல், தகுதியின்றி பத்வா வழங்கல்
2016-02-08
இணையதள அழைப்பாளர்களின் பண்புகள், மார்க்க அறிவு, மெலினம், நிதானம், நடுநிலை, அமானிதம். மார்க்கக் கல்வி கற்காதோர் அழைப்புப் பணி செய்வதற்கான வரையறைகள்
2016-02-08
முஹர்ரம் மாதத்தில் கூறப்பட்டுள்ள சில சிறப்புகள்
2016-02-02
குழந்தைகளை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன் என்பதற்கான அறிவியல் சான்றுகள், அதில் மாற்று மதத்தவர்களின் நிலைப்பாடு, அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள்
2016-02-02
ஸூரா இஃலாஸ் அறிமுகம், சிறப்பு, ஓதும் சந்தர்ப்பங்கள், வசனம் 1 - 2
2016-02-01
அடுத்த வீட்டாருடன் வாழும் முறை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகள். அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு எமது கடமை என்ன? பற்றிய விளக்கம். கவணக் குறைவால் அல்லது பெருமையில் தனித்து வாழும் மக்களும் இன்று உள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படிப்பினைகள் உள்ளன.
2016-02-01
இஸ்லாத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தேவையான சட்டங்கள் உண்டு. மனிதர் விட்டுச் செல்வத்தில் ஆண் பெண் இரு பாலாருக்கும் பங்குண்டு. அவை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. இப்படிப்பட்ட சட்டங்கள் எந்த மதத்திலும் இல்லை. இந்த சட்டங்களை மீறும் மக்களுக்கு நரகம் சொந்தமாகிறது என்று குஆன் எச்சரிக்கிறது
2016-02-01
சூரா பகரா 129 ஆயத்தில் தனது பரம்பரையில் நபி மார்களை அனுப்புமாறு இப்ராஹிம் (அலை) அவர்களின் துஆ சம்பந்தப்பட்ட விளக்கம். இஸ்ஹாக் (அலை) பரம்பரையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) பரம்பரையில் முஹம்மத் (சல்) அனுப்பப் பட்டார்கள். அன்னார் எல்லா சமுதாயத்துக்கும் வழி காட்ட வந்தார்கள். அன்னாரின் சிபத்துகளையும் இப்ராஹிம் (அலை) விபரித்துக் கூறுனார்கள்.
2016-02-01
குர்ஆனையும் நேர் வழிபெற்ற குலபாக்கலின் வழியை பின்பற்றுமாறு ரஸூல் (ஸல்) அவர்களின் இறுதி உபதேசமாகும். ஷீஆக்கள், ஜஹ்மியாக்கள் போன்ற கூட்டம் இன்று பெரும் செல்வாக்குடன் உலகில் வாழ்கிறது. இமாம் ஹம்பலி (ரஹி) பித்அத்துகளை நீக்க பெரும் முயற்சிகள் செய்தார்கள். இமாம் இப்னு தைமியா (ரஹி) அதே வழியில் பாடுபட்டார்கள். மதத்தை விட்டு மத்ஹப்பை மக்கள் பின்பற்றினார்கள். கஅபாவில் கூட ஒரு காலத்தில் நான்கு மிஹ்ராபுகள் இருந்தன. இந்த நிலை இன்று மெதுவாக மாறிக்கொண்டு வருகிறது
2016-01-28
வசனம் 5 முதல் இறுதி வரை, ஹிதாயத்தின் வகைகள், இவ்வத்தயாயத்தில் கூறப்பட்டுள்ள மூன்று வகையினர்
2016-01-28
வசனம் 3 முதல் 4 வரை , ஆட்சி அதிகாரத்தின் உண்மை நிலை, மறுமையில் கூலி வழங்கப்படல், உதவி தேடுதலின் வகைகள்
2016-01-28
வசனம் 1 முதல் 2 வரை , ஓரிறைக் கொள்கையின் வகைகள், இரு வசனங்களுக்கிடையிலான தொடர்புகள்.
2016-01-28
பாத்திஹாவின் பொருள், உள்ளடக்கம், சிறப்பு, பிஸ்மில்லாஹ்வின் விளக்கம்
2016-01-28
வணக்கத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகள், அதில் மக்களின் நிலைப்பாடுகளும் பிரிவுகளும்
Go to the Top